Friday 3rd of May 2024 05:46:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
மேலும் 27 பேர் இலங்கையில் கொரோனாவால் மரணம்!

மேலும் 27 பேர் இலங்கையில் கொரோனாவால் மரணம்!


இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14, 305 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE